"கொஞ்ச நேரம் மல்லார்ந்து படுக்க முடியல.."ச்ச..கடுப்பாகி நடைய கட்டிய கரடியார்!சிரிப்பூட்டும் வீடியோ

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையின் நடுவே காணப்பட்ட கரடியால்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையின் நடுவே காணப்பட்ட கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கூடலூர் அருகே சாலையின் நடுவே மல்லார்ந்து படுத்திருந்த கரடி ஒன்று, வாகன ஓட்டிகளை கண்டதும் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. கரடியை கண்டதும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com