அடுத்தடுத்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்.ஆஸ்திரேலிய கடற்கரையில் பரபரப்பு. இறுதிக்கட்ட பணியில் 'ஷாக்'

x

மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கலங்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். செய்ன்ஸ் கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில், உயிருடனுள்ள திமிங்கலங்களை மீட்டு மீண்டும் கடலுக்கு அனுப்பும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்