பி.பி.சி. வெளியிட்டுள்ள ஆவணப்படம்...தடையை மீறி பார்த்த சென்னை பல்கலை. மாணவர்கள்

x

குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி பார்த்தனர். அந்தப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பார்ப்பதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி, மாணவர்கள் தங்கள் மடிக்கணினி, செல்போன்களில் அந்தப் படத்தை ஒன்றாக கூடிப் பார்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்