கூடை கூடையாக நடுரோட்டில் தக்காளி - வேதனை உச்சத்தின் விவசாயிகள்..

x

மகாராஷ்டிராவில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதை சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசிக் பகுதியில் கிலோ தக்காளி ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை மட்டுமே விலை போவதால், வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதன் எதிரொலியாக, டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட பல கிலோ தக்காளியை, சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்