ரயிலில் செல்போன் திருடிய சிறுவன்... தவறி விழுந்து கை, காலில் முறிவு

x
  • சென்னையில் இருந்து ரயில் மூலமாக வாணியம்பாடி சென்ற அப்துல் கரீம் என்பவரிடமிருந்து,15 வயது சிறுவன் ஒருவன் செல்போனை பறித்து சென்றுள்ளான்.
  • அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அப்துல் கரீமுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
  • உடனடியாக ரயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், செல்போனை திருடிய சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்