🔴LIVE : சென்னை உயர்நீதிமன்றத்தில் பார் அசோசியேஷன் விழா - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

x

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார் அசோசியேஷன் விழா - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு


சென்னை உயர்நீதி மன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தேசிய மாதிரி விசாரணை நீதிமன்ற போட்டி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் 24 அணிகள் பங்கேற்றனர், இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சான்றிதழ்களை வழங்கினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையில் பேசி வருகிறார். அதன் நேரடிக்காட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்