"உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளுக்கு தடை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகளும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளும் தமிழகத்திலும் தடை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்