#BREAKING || தடை செய்யப்பட்ட PFI ..கிடைத்த பரபரப்பு தகவல்..மீண்டும் என்.ஐ.ஏ அதிரடி

x
  • தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ மீண்டும் சோதனை
  • PFI அமைப்பில் சிலர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை
  • மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
  • சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி பகுதிகளிலும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது
  • தீவிரவாத செயலுக்கு உறுதுணையான இருந்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்