#BREAKING || கோயில்களுக்குள் சிறப்பு யாகங்களுக்கு தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு."கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது".

"திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற நிலைப்பாடு மிக சரியானது".

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் நேரடியாக கடவுளை தரிசிக்கலாம் - நீதிபதிகள்.

"கோயில்கள் குறித்து முறையான வழிகாட்டுதலை அரசு பிறப்பிக்க வேண்டும், தவறும்பட்சத்தில்

நீதிமன்றமே உரிய வழிகாட்டுதலை பிறப்பிக்கும்".


Next Story

மேலும் செய்திகள்