இரவுநேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை

x
  • புதுச்சேரியில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என ஆளும் கூட்டணியில் உள்ள அதிமுகவின் மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,இரவு முழுவதும் செயல்படும் ரெஸ்ட்ரோ மதுபான விடுதிகளால், அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
  • இந்த விவகாரத்தில், துணைநிலை ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதி

Next Story

மேலும் செய்திகள்