மருந்து பூசப்பட்ட பலூனை பயன்படுத்தி கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை - வெற்றிகரமாக செய்த தனியார் மருத்துவமனை

x
  • சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருந்து பூசப்பட்ட பலூனைப் பயன்படுத்தி, கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு நோயாளியின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
  • 74 வயதான நபருக்கு இந்த சிக்கலான சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மருந்து பூசப்பட்ட பலூன் மூலம் செய்யப்படும் சிகிச்சை அனைவருக்கும் பொருந்தாது என்றும், உடல்நிலையை பொறுத்து மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்