பிரார்த்தனை செய்வது போல் சென்று உண்டியல் திருடிய பலே திருடன் - வெளியான காட்சி

x

கொடைக்கானலில் பிரார்த்தனை செய்வது போன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து, உண்டியலை திருடி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில், பெருமாள்மலை அருகே பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த பள்ளி வாசலுக்கு பிரார்த்தனை செய்வது போன்று வந்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட முகமது ஆசிக் என்பவரை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்