"இது குறித்து பேசாதது ஏன்?" - ஈபிஎஸ், அண்ணாமலைக்கு பாலகிருஷ்ணன் கேள்வி

x

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்