காவல் நிலையத்தில் வளைகாப்பு.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவலர்கள் பாசம்

x

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள காவல்நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர்கள் வளைகாப்பு விழா நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அங்குள்ள, காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் மதுபாலா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு சக காவலர்கள் வளைகாப்பு விழா நடத்திட முடிவு செய்தனர்.

இதனையடுத்து, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிடோர் முன்னிலையில் சக காவலர்கள் மதுபாலாவுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

இது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்