மகாபலிபுரத்திலிருந்து திருவண்ணாமலை வந்த பாகுபலி சிலை...பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மிகப்பெரிய பாகுபலி சிலை நிறுவப்பட்டது. பொன்னூர் கிராமத்தில் உள்ள பழமையான ஜெயின் கோயிலில் ஏற்கனவே குந்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் முன்பு, 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சிலை வைக்க முடிவு செய்த மக்கள், ஆந்திர மாநிலம் பர்கூரில் பாறை தேர்வு செய்து, மாமல்லபுரத்தில் சிலை வடிவமைத்து, நிறுவியுள்ளனர். இந்த சிலையை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்