அயோத்தி ராமர் கோயிலை திறக்கும் தேதி அறிவிப்பு

x

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பார் என்றும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அடுத்த ஆண்டு ஸ்ரீராமர் தனது சொந்த வீட்டிற்கு வருவார் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்