வேறு ஒருவரை தட்டிக்கேட்ட காவலர்களை அருகில் நின்றவர்கள் கன்னத்தில் அறைந்த கொடூரம்

x
  • சென்னை அரும்பாக்கத்தில், மதுபோதையில் காவலரை தாக்கிய மதுபான பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
  • போக்குவரத்து காவலரான முத்துச்செல்வன் என்பவர், பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
  • அரும்பாக்கம் என்எஸ்கே சிக்னலில் வந்தபோது, மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை, முத்துச்செல்வன் தட்டிக் கேட்டுள்ளார்.
  • அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், தனது பார் அருகே வந்து பிரச்சினை செய்கிறாயா எனக்கூறி, காவலரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், காவலரை அறைந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்