நாட்டு குத்து' இசையமைப்பாளருக்கு...ஆளுநர் தமிழிசை வழங்கிய விருது...

x

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் தேசியக் கொடியை ஏற்றினார். 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம், ராஜ்பவனில் உள்ள தர்பார் அரங்கின் முன்பு அவர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், அண்மையில் கோல்டன் க்ளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோருக்கு விருது வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்