"வரட்டா மாமே டுர்ர்ர்ர்ர்...." - பிடிக்க வந்த வீரரை பந்தாடிய முரட்டு காளை

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 10வது சுற்று நிறைவு, 10ம் சுற்று முடிவில் 658 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன, 10 சுற்றுகளில் 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர், இறுதி சுற்று போட்டியில் களமிறங்கியுள்ள வீரர்கள், காளைகள் முட்டியதில் இதுவரை 49 பேர் காயம்


Next Story

மேலும் செய்திகள்