3 உயிரை பறித்துக்கொண்ட பனிச்சரிவு - 9 பேர் கவலைக்கிடம்... சோகத்தில் நேபாளம்!

x

நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்