#BREAKING || ஆட்டோ குண்டு வெடிப்பு...மங்களூரு விரையும் தமிழக அதிகாரிகள்

x

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் - உதகை வந்தது தனிப்படை.

உதகையில் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனிடம் மங்களூரு தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீசார் மங்களூரு விரைவு.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ குழுவினரும் மங்களூரு விரைவு .


Next Story

மேலும் செய்திகள்