ஆஸி. வீராங்கனைகளை நாக்-அவுட் செய்து பைனலில் இந்திய வீராங்கனைகள்

x
  • பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
  • 50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார்.
  • மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3க்கு 2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்