முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில்... ஈபிஎஸ்-ஐ அவதூறாக பேசிய நபர் மீது தாக்குதல் - விமான நிலையத்தில் பரபரப்பு

x

மதுரை விமான நிலைய பேருந்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேசிய ராஜேஸ்வரன் என்பவரை மதுரை விமான நிலையத்திற்குள் வைத்து சிலர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்