#JUSTIN | வருமான வரி அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

x

கரூரில் சோத னையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது- வருமானவரி துறையினர் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது - வருமான வரித்துறை "கொங்குமெஸ் சுப்ரமணி எனபவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது"கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு கிடைத்துள்ள ஆடியோ பதிவு - வருமான வரித்துறை ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு விரட்டப்பட்டனர்: வருமானவரித் துறை இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது: வருமானவரித் துறை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கொங்குமெஸ் சுப்ரமணி செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது: அதிகாரிகள் கும்பலாகச் சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்துச் செல்லுமாறு செல்வராஜிக்கு சுப்ரமணி உத்தரவிட்டதை ஆடியோ உறுதி செய்கிறது: அதிகாரிகள். இந்த ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்பிக்க ஐ.டி. அதிகாரிகள் முடிவு


Next Story

மேலும் செய்திகள்