ரஷ்யாவின் தாக்குதல்.. உக்ரைன் போலீசார் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Russia | Ukraine Police

உக்ரைனில் உணவின்றி தவித்து வந்த கிராம மக்களுக்கு, அந்நாட்டு போலீசார் உணவு வழங்கி உதவியுள்ளனர்.
x

உக்ரைனில் உணவின்றி தவித்து வந்த கிராம மக்களுக்கு, அந்நாட்டு போலீசார் உணவு வழங்கி உதவியுள்ளனர். ஸ்க்லோசாவோட் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதியில் வசித்து வந்த மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். விலை உயர்வின் காரணமாக கடைகளிலிருந்தும் உணவினை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்நாட்டு போலீசார், மனிதாபிமான அடிப்படையில் உணவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நாப்கின்களும் வழங்கி உதவியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்