காஸ் கட்டர் இயந்திரம் மூலம் ஏடிஎம்மில் கைவரிசை - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

x

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஏடிஎம் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அமராவதி மாவட்டம் வருத் பகுதியில் உள்ள எடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது. இதில், 17 லட்சம் ரூபாய் வரையிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கேஸ் கட்டர் இயந்திரம் மூலம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஏடிஎம்மில் கொள்ளையடிக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்