மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேரி கோம் குழு மீது வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

x

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரப்பிரதேச எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் குழுவை மத்திய விளையாட்டுத் துறை அமைத்தது. அந்தக் குழு, பிரிஜ் பூஷண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மே 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை ரத்து செய்வதாக மத்திய விளையாட்டு துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்