சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தடகள வீராங்கனை - ஒரு நொடியில் தலைகீழான வாழ்க்கை

x

ஊக்க மருந்து பயன்படுத்தியதால் கர்நாடகாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பூவம்மாவிற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பூவம்மா ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைத்து, பூவம்மாவிற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக, ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மேல்முறையீட்டு ஆணையம் அறிவித்து உள்ளது.

2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடர் ஓட்டத்தில், பூவம்மா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்