ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர்... திக்குமுக்காடிய விவேகானந்தர் மண்டபம் குமரிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்...

x

தொடர் விடுமுறையின் காரணமாக, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கூடியதால், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாம் திக்குமுக்காடி போனது.


Next Story

மேலும் செய்திகள்