18 ஆயிரம் அடி உயரத்தில்...தேசியக்கொடியை ஏற்றிய பி.எஸ்.எஃப் விரர்கள் மரியாதை

x

சிக்கிமில் உள்ள 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லை காவல்படையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர். கடும்குளிரில் வீரர்கள் கையிலேந்தி சென்ற தேசியக் கொடி, 18 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்