"பேரவையில் கவன ஈர்ப்பும் இனி நேரலை" - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

x


  • "சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும்"
  • சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
  • நேரலை தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார வாதம் - நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சினை?
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
  • நேரலை வழங்குவதில் உள் நோக்கம் எதுவும் இல்லை - சபாநாயகர் அப்பாவு
  • ஏற்கனவே கேள்வி நேரம் நேரலை வழங்கப்படும் நிலையில், இனி கவன ஈர்ப்புகளும் நேரலை வழங்கப்படும் என அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்