#BREAKING || பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரில் செத்து மிதந்த தவளைகள் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

x

சென்னை அசோக் நகரில் அரசுப்பள்ளியில் தேங்கி கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து தவளைகள் உயிரிழந்த நிலையில், பள்ளியில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்