அசால்ட்டா பஸ்சில் இவ்ளோ cash-ஆ? - வசமாக சிக்கிய நபர்...

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பேருந்தில் கொண்டுவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பழங்கரை பகுதியில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்ற நபரை பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்