" ஜெ. மரணம் குறித்த அறிக்கை.." - அரசியல்வாதி அறிக்கை போல் உள்ளது - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

x

ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியரின் 221 வது நினைவு தினத்தில், மருது சகோதரர்களின் உருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுகடிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, நாகரீமற்ற முறையில் பேசி வருவதாகவும் அதனை கண்டிப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்