ஆருத்ராவின் தில்லாலங்கடி வேலை.. வெளிச்சம் போட்டு காட்டிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

x

ஆருத்ரா பண மோசடி வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்துள்ளது காவல்துறை

முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

அதிக வட்டி தருவதாக கூறி 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி மோசடி செய்ததாக வழக்கு

கைதானவர்களின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது/"ரூ.100 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கம்"

"ரூ. 6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் மீட்பு"

பல கோடி மதிப்பிலான 130 சொத்துக்களை கண்டுபிடித்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

"ஏஜென்ட்டுகளாக செயல்பட்ட 256 பேரின் சொத்துகள் முடக்க நடவடிக்கை"

முடக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு"

அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணத்தை திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பு என போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்