Stump-ஐ உடைத்து Cap-ஐ தட்டி சென்ற அர்ஷ்தீப்

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 6 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 343 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிடம் சென்று உள்ளது. 7 போட்டிகளில் விளையாடி, 12 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்