பாஜக நிர்வாகி கைது - தாராபுரத்தில் பரபரப்பு

x

பேஸ்புக் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள வினித் குமார் என்பவர் சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் பக்கத்தில் தவறான தகவல்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவதூறு பரப்பியதற்காக தனிப்படை போலீசார் வினித் குமார் என்பவரை கைது செய்தனர்.பின்னர் அந்த நபரை கோவை சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்