ராணுவ வீரர் கொலை வழக்கு... திமுக கவுன்சிர் மகனுக்கு ஜாமின் மறுப்பு

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில், குடிநீர் தொட்டியின் அருகே துணிகளை துவைத்தது தொடர்பாக ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு ஆகியோருக்கும், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ராணுவ வீரர் பிரபு, உயிரிழந்தார்.
  • இது தொடர்பாக, திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன், உறவினர் மாதையன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • இதில், புலிப்பாண்டி, காளியப்பன், மாதையன் ஆகியோர் ஜாமின் மனு கோரி மனு தாக்கல் செய்தனர்.
  • இந்த மனு மீதான விசாரணையின் போது, குறுகிய காலத்தில், ஜாமின் கோரியுள்ளதாக போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
  • இதனை ஏற்ற நீதிபதி, ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்