செஸ் விளையாட்டில் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு 'அர்ஜூனா விருது' அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.