"மன்னிப்பு கேட்க வேண்டும்..." பாஜக தலைவரை சுற்றி வளைத்த விசிக கட்சியினர் - அரியலூரில் பரபரப்பு

x
  • அரியலூரில், பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் காரை வழிமறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
  • பாஜக நிர்வாகியின் இல்லத்தில், பிறந்த நாள் விழாவிற்காக தடா பெரியசாமி சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது, அவரது காரை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி தடா பெரியசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்