#BREAKING || கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா கனிம வளங்கள்..?தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம், கோவையில் சட்டவிரோதமாக செயல்படும், கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா, தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்