பேராயர் எஸ்ராவின் பிறந்த நாள்.. நண்பருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்..

x

சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.சி.ஐ. நம்பிக்கை மையம் திறப்பு விழா மற்றும் பேராயர் எஸ்றா சற்குணத்தின் 85வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்... அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்... அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, திமுக எம்.பிக்கள், மேயர் பிரியா ஆகியோரும் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்