தென்பெண்ணை நீர் தாவா நடுவர் மன்றத்தை அமைக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல்

x

தென்பெண்ணை நீர் தாவா நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் தாக்கல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்

தென்பெண்ணை நீர் தாவா நடுவர் மன்றத்தை அமைக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சரவை முடிவெடுக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்