3 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்

x

அலகாபாத், சத்தீஸ்கர், பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 3 நீதிபதிகள் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற கொலிஜீயம் அமைந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அலகாபாத் தலைமை நீதிபதியாக ப்ரிதிங்கர் திவாகர், சத்தீஸ்கர் தலைமை நீதிபதியாக ரமேஷ் சின்ஹா, பாட்னா தலைமை நீதிபதியாக வினோத்.கே.சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்