காரை மறித்த பள்ளி மாணவர்கள்.. உடனே போனை போட்ட சபாநாயகர் - நொடியில் நடந்த மாற்றம்.. வைரல் வீடியோ

x
  • நெல்லை மாவட்டம் வையகவுண்டன்பட்டியில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், அந்த வழியாக சென்ற சபாநாயகர் அப்பாவுவை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
  • சீலாத்திகுளம் அரசு பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த அவர்கள், பள்ளி வரை பேருந்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • உடனடியாக அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு, இனி பள்ளிக்கு அருகிலேயே பேருந்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
  • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்