"ஈபிஎஸ்-க்காக பயப்படுகிறார்கள்" - அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி

Published on

தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் எம்.பி அன்வர் ரஜா, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைவரும் ஒன்றிணைவதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com