#BREAKING|"இது தேசவிரோத குற்றம்"-கோவில் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றம் கடும் கண்டனம்

x

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் சட்டமன்றம் இருக்கும்போது, அதற்கு நிகராக கோயில் நிர்வாகம் செயல்படுவது ஏற்க முடியாது".

இது தேசவிரோதிகள், நக்சலைட் போன்றவர்களுக்கு நிகரான குற்றமாகும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் கருத்து.

கோவில் நிர்வாகத்தினர் திருவிழா குறித்து கட்டப்பஞ்சாயத்து கூட்டம் நடத்துகின்றனர், தனி நிர்வாகம் போல் செயல்படுகின்றனர் - மனுதாரார்.

கோவில் நிர்வாகத்தினரின் செயல்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து தலைமைச்செயலாளர், உள்துறை செயலருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவு.

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.



Next Story

மேலும் செய்திகள்