இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட திமுக நிர்வாகி.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 85 வயதான தங்கவேல் தற்கொலை.
தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார் தங்கவேல்.
இந்தி எதிர்ப்பு - திமுக நிர்வாகி தற்கொலை