உலகம் முழுதும் வலுக்கும் 'ஹிஜாப் எதிர்ப்பு' போராட்டம் - ஜெர்மனியிலும் களத்தில் குதித்த மக்கள்...

x

ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது மரணம் அடைந்த இளம்பெண்ணின் இறப்புக்கு நீதி கேட்டு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டது.

மாஷா அமினி என்ற இளம்பெண் மர்ம மரணம் அடைந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாஷா அமினியின் மரணத்திற்கு ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-ம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்