பள்ளி மதிய உணவில் 'பல்லி' இருந்ததா? திடீரென மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பீதியடைந்த பெற்றோர்கள்

x
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்றிரவு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர் பீதி அடைந்தனர்.
  • கரட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்டவர்களில், 50 பேருக்கு நேற்றிரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
  • இதனால் பீதி அடைந்த பெற்றோர், குழந்தைகளை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
  • அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால்தான் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்